Recent News:
  Loading...
amilsolution_ad_alt SivaTravel tamilsolution_ad_alt tamilsolution_ad_alt
tamilsolution_ad_alt tamilsolution_ad_alt

இஸ்ரேலில் அரோபியர்கள் நால்வரை கத்தியால் குத்திய யூதர் கைது

தெற்கு இஸ்ரேலிய நகரான டிமோனாவில், அரோபியர்கள் நால்வரை கத்தியால் குத்திய யூதர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கத்திக்குத்துக்கு உள்ளானவர்களில் இரண்டு பேர் சிறுபான்மை நாடோடி அராபியர்களான பதாவிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்ற இரண்டு பேரும் பாலஸ்தீனர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலை நடத்தியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகின்றது.

மேலும், மேற்குக் கரையில் கிர்யாட் அர்பா என்ற இடத்தில் உள்ள யூதக் குடியேற்றப் பகுதியின் நுழைவாயிலில் பொலிஸ்காரர் ஒருவரை கத்தியால் குத்திய பாலஸ்தீனர் ஒருவரை சுட்டுக்கொன்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Share this article :

Anuradhapuranews

0 comments:

Mountain View

இணைய வானொலி-only 6000

tamilsolution_ad_alt

cricket Live

Bcas Campas

tamilsolution_ad_alt

விளம்பரப் பகுதி

tamilsolution_ad_alt

விளம்பரப் பகுதி

http://www.anuradhapuranews.info/p/blog-page_17.html

விளம்பரப் பகுதி

Type Your Category

http://www.anuradhapuranews.info/p/blog-page_17.html

பிரபலமான இடுகைகள்

Online

Design Your Website

http://www.hasnimohamed.cf/
 
​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :ப்ளாக்கர்
பதிப்புரிமை © 2016. ceylon24x7 -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.